பத்து வருடங்களாக நீதி கிடைக்கவில்லை: போராட்டத்தில் அணிசேருங்கள்- உறவுகள் அழைப்பு

பத்து வருடங்களாகியும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வருகையை எதிர்பார்த்து 72 இற்கும் அதிகமானவர்கள் மரணித்துள்ள நிலையிலும் தமக்கான தீர்வு வழங்கப்படவில்லை என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க இணைப்பாளர் தம்பிராசா செல்வராணி தெரிவித்துள்ளார். அம்பாறை, கல்முனையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “உயிருடன் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை சர்வதேசம் எங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் … Continue reading பத்து வருடங்களாக நீதி கிடைக்கவில்லை: போராட்டத்தில் அணிசேருங்கள்- உறவுகள் அழைப்பு